தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை: தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து அனைத்துக் கட்சி கூட்டம் -முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

தமிழ்நாட்டில் இன்று (25.02.2025) சென்னையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாநிலத்தின் அரசியல் உரிமைகள் தொடர்பாக மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். அவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் நிலையைப் பிரதிபலிப்பவை என்பதால், இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் காரணமாக, தமிழ்நாட்டின் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை தற்போது உள்ள 39ல் இருந்து 31 ஆக குறையும் அபாயம் உள்ளது. 8 நாடாளுமன்ற இடங்கள் குறைவதால், மாநிலத்தின் அரசியல் […]

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (17)

”மார்க்சியம் மந்திரக் கோலன்று. மார்க்சியர்கள் மந்திரவாதிகளும் அல்லர். மார்க்சியம் உலக அரங்கில் வருகை தருமுன்பே மாந்த குலம் போராட்டங்களையும் புரட்சிகளையும் நடத்திக் கொண்டுதான் இருந்தது. பார்க்கப் போனால் அந்தப் போராட்டங்களின் இயங்கியல் தொடர்ச்சியாகவே மார்க்சியம் மலர்ந்தது. மார்க்சியம் அனைத்து நோய்களுக்குமான அறுதி மருந்தன்று. சர்வரோக சஞ்சீவி எதுவும் இல்லை. //”அறிஞர்கள் உலகை விளக்கிக் கொண்டிருந்த போது உலகை மாற்றுவதே குறி என்று மார்க்சியம் சாற்றியது. குமுகத்தை விளங்கிக் கொள்ளவும் மாற்றியமைக்கவும் மிகச் சிறந்த கருவி மார்க்சியம். சில […]

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மத்திய அரசுக்கு எதிரான சுவரொட்டிகள்!

தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக பரபரப்பு சுவரொட்டி!சென்னை: தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, பல்வேறு இடங்களில் புதிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. “மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பும் இந்த சுவரொட்டிகள், தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ளன. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்களின் படங்களுடன், “தமிழன்னையை அவமதித்து இழிவுபடுத்துகிறது மத்திய அரசு” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், பாஜக அமைச்சர்கள் கூறும் ஆணவமுள்ள பேச்சுகளும், தமிழர்களின் […]

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (16)

Pcpi (மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி [இந்தியா]) என்ற முகநூல் அடையாளம் கொண்ட தோழர் சண்முகசுந்தரம் தந்தை பெரியார் தொடர்பான இந்த உரையாடலில் பின்னூட்டம் இடுகையில் சில வினாக்களைத் தொடுத்து அவற்றுக்கு என் நேர்மையான விடைகளைக் கேட்டிருந்தார். இந்த வினாக்களைப் பெரியார் தொடர்பான விவாதத்துடன் அவர் எவ்வாறு உறவுபடுத்துகிறார் என்று அவர் தெளிவாக்கவில்லை, இப்போதும் கூட அவர் தெளிவாக்கினால் நன்று.மார்க்சியம் முதலாளித்துவ ஆளும் வர்க்க அரசை ஆதரித்து அதற்காகச் செயல்படுமா? என்ற முதல் வினாவிற்கு சென்ற இடுகையில் [மாகொபெ? […]

மத்திய அரசின் கட்டாய மொழிதிணிப்புக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் -தலைவர்கள் காரசார பேச்சு

சென்னையில் மத்திய அரசின் கட்டாய மொழி திணிப்புக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பலரும் சிறந்த உணர்வுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் சென்னை பாரிமுனையில் நடைபெற்றது, இதில் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் தோழர் முத்தரசன், மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் ஷண்முகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தலைவர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் […]

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (15)

இந்த இடுகைத் தொடரில் 12ஆம் இடுகைக்குப் பின்னூட்டமாக வந்த பின்வரும் இடுகையை நீங்கள் படித்திருக்கக் கூடும். // தோழர் தியாகு, நீங்கள் அறிவாளி தான் நான் ஏற்கிறேன்.எனக்கு சில கேள்வி உள்ளன கேட்கட்டுமா? // 1. மார்க்சியம் முதலாளித்துவ ஆளும்வர்க்க அரசை ஆதரித்து அதற்காக செயல்படுமா? அப்படி செயல்படும் கட்சிகளை உயர்த்திப் பிடிப்பது மார்க்சியம் ஆகுமா? // சமூக நீதி என்பது வர்க்க விடுதலையா? அல்லது சாதிய சமத்துவமா?மார்க்சியம் சொல்கின்ற பெண் விடுதலையும் பெரியார் சொல்கின்ற பெண்விடுதலையும் […]

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (14)

தந்தை பெரியார் மீது சீமான் பரப்பிய அவதூறு, தன் குற்றாய்வுக்குச் சான்று காட்ட முடியாத நிலையில் அவர் அள்ளிச் சிதற விட்ட பழிதூற்றல்கள், திடீரென்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனையும் பெரியாரையும் மோத விட்ட தீச்செயல், இதுதான் வாய்ப்பென்று சீமானுக்கு சப்பைகட்டும் சாக்கில் பெரியார் புகழை சிதைக்கக் கிளம்பிய தோழர் பெ. மணியரசனின் முன்னுக்குப் பின் முரணான வாதுரைகள், அம்பறாத் தூணியில் கணை ஏதும் இல்லாத நிலையில் செருப்பை எடுத்து வீசுவது போல் பெரியார் மீதும் அவருக்காகக் […]

மாநில DISHA குழுவின் நான்காவது ஆய்வுக் கூட்டம்!முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய உரை!

நான்காவது மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு. ஐ.பெரியசாமி அவர்களே, திரு. மா.சுப்ரமணியன் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., அவர்களே, கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்களே, துறையின் செயலாளர்களே, துறைத் தலைவர்களே, அரசுசாரா அமைப்பின் நிர்வாகிகளே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம். […]

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (12) சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

நாதக சீமானையும் தோழர் பெ.மணியரசனையும் அவர்கள் தரப்பினரையும் இந்த அளவுக்கு மதித்து மறுப்பெழுத வேண்டுமா? என்று சில அன்பர்கள் கேட்கின்றார்கள். ஒருசிலர் அவ்வாறே பின்னூட்டத்திலும் எழுதுகிறார்கள். சீமானைப் பற்றித்தான் தெரிந்து விட்டதே, அவரை மதித்து இவ்வளவு மறுப்பெழுத வேண்டுமா? என்று கேட்கின்றார்கள். அவரை நானோ நீங்களோ நம்பவில்லை என்பது போதாது, அவரை நம்பக்கூடியவர்கள் இப்போதும் இருக்கிறார்கள், அவர்களுக்கும் உண்மையை உணர்த்தி சீமானிடமிருந்து பிரித்தெடுக்க வேண்டும் என்பதுதான் எனக்கு முகன்மையானது. இரண்டாவதாக இந்த சீமானிச அணுகுமுறை சீமானோடு நிற்பதில்லை. […]

மங்களத்தம்மாவின் உருக்கமான வரிகள்: பாஜகவின் ஆட்சியை எதிர்த்து எழும் ஒரு நூற்றாண்டு வாழ்க்கையின் குரல்!

வணக்கம் என் பேரு மங்கலம், எல்லாரும் என்னய மங்களத்தம்மா, மங்களத்தம்மானு கூப்புடுவாக… தம்பியளா, பொண்டுகளா எனக்கு 123 வயசு ஆகுது, ஆமா நான் ஒங்களுக்கெல்லாம் பாட்டியம்மா தான். ரெண்டு செஞ்சுரி போட்டுட்டு தான் போகனும்னு நான் ஒரு முடிவோட இருக்கேன்… ஆனா அது முடியாது போலருக்கே, என்னத்த சொல்றது, என்னோட பிரச்சனையை சொல்ல ஆரம்பிச்சா அது முடியாது போலருக்கே… சரி சுருக்கமா சொல்ல முயற்சி பண்றேன்… நான் ரெண்டு உலகப்போரை பார்த்தவ, எத்தனையோ இழப்புகள சந்திச்சவ, எவ்வளவோ […]