தேசிய தலைவர்பேரறிஞர் அண்ணாவின் சாதனைகள்:-

1967ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 1969 பிப்ரவரி வரை தமிழ்நாட்டை ஆட்சி செய்தார் தேசிய தலைவர் அறிஞர் அண்ணா.மிக குறுகிய கால ஆட்சியானாலும் மாநில சுயாட்சியிலும் தமிழ்மொழி வளர்ச்சியிலும் மிகப்பெரிய பங்களிப்பை தமிழ்நாட்டிற்காக ஆற்றினார். இன்றுவரை அவரது அந்த பங்களிப்பை வேறு எந்த முதலமைச்சர்களாலும் ஈடுசெய்ய முடியவில்லை. அண்ணாவின் சாதனைகள்:- கூட்டாட்சி : ‘தமிழ்நாடு’ பெயர் சூட்டினார். 🔷சமூக நலம்: நியாயவிலைக் கடைகளில் 1 ரூபாய்க்கு 1 படி அரிசி திட்டம். 🔷கல்வி : ஏழை […]

திருப்பரங்குன்றம் -சிக்கந்தர் மலை விவகாரத்தில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்க பாஜகவின் அடுத்த அசைன்மென்ட். இந்து முன்னணியை வைத்து மத வெறியாட்டம்‌

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள மலை உச்சியில் அமைந்திருக்கும் தர்காவில் கடந்த மாதம், இஸ்லாமிய குடும்பம் ஒன்று ஆடு ஒன்றை பலியிட காவல்துறை அனுமதி மறுத்த சம்பவம் முதல் தற்போது இந்து முன்னனி திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கே சொந்தம் என்று கூறிய கருத்து வரை தொடர்ந்து மதுரையில் பரபரப்பு நிலவி வருகிறது. பலியிடுவதற்காக ஆடு மற்றும் சேவல்களை மலைக்கு கொண்டு வர முயன்ற பல நபர்களை இதே‌போல் அதிகாரிகள் தலையிட்டு தடுத்து நிறுத்தியிருப்பதாக புகார்கள் குவிந்துள்ளன. ராஜபாளையத்தில் […]

பாஜகவோடு கைகோர்த்து உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீட்டில் செய்த மற்றொரு அயோக்கியத்தனம். தென் மாநிலங்களை பழிவாங்கும் செயலா?

சென்ற புதன்கிழமை (ஜனவரி 29) அளிக்கப்பட்ட முக்கியமான தீர்ப்பு ஒன்றில், முதுகலை மருத்துவ இடங்களில் வசிப்பிடம் அடிப்படையிலான இடஒதுக்கீடுகள் அரசியலமைப்பு பிரிவு 14-ஐ (Article14) மீறுவதால் அரசியலமைப்புக்கு முரணானது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மாநில ஒதுக்கீட்டு இடங்களில் வசிப்பிடம் அடிப்படையிலான இடஒதுக்கீடுகளை அனுமதிப்பது அரசியலமைப்பு ரீதியாக செல்லாது என நீதிமன்றம் கூறியது. இந்த இடங்கள் நீட் தேர்வில் தகுதியின் அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும் எனவும் தீர்ப்பு குறிப்பிட்டது. முன்னர் பிரதீப் ஜெயின் மற்றும் சௌரப் சந்திரா வழக்குகளில் […]

கலைஞரை சீமான் விமர்சிக்கும் போது நீங்கள் எங்கே போனீர்கள் ?? பதில் சொல்லுங்கள்

ஈழத்தில் நடந்த இன அழிப்பை திமுக செய்த தவறாக தான் இன்றளவும் எல்லா தேர்தல் மேடைகளிலும் ஓர் அரசியல் பிரச்சாரமாக பயன்படுத்த படுகிறது. அரசியல் சாசன அமைப்பை, இந்திய அரசின் இராஜதந்திர நகர்வுகளை புரிந்தால் இப்படி பேச மாட்டோம் திமுக மீது பழி போட்டு ஆதாயம் அடையும் யுத்தி அதிமுக வில் தொடங்கி நேற்று வந்த விஜய் வரையில் இதற்கு விதிவிலக்கல்ல. 2009 முதல் 2017 வரை பெரியாரிய இயக்கங்கள் இதை எதிர்த்து பேசினார்கள் என்று சொன்னால் […]

தமிழ்நாட்டின் பண்டைய இரும்பு தொழில்நுட்பம்: வரலாறு மற்றும் முன்னேற்றங்கள்

தமிழ்நாட்டில் தொல்பொருள் கண்டுபிடிப்புகள்தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், சிவகாளி மற்றும் கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சிகள் பண்டைய இரும்பிற்கான விரிவான ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளன. இந்த இடங்களில் காணப்படும் கருவிகள், ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் தொல்பொருள் தமிழ் சமூகத்தின் உலோகவியல் வளர்ச்சியைக் குறிக்கின்றன. ரேடியோகார்பன் டேட்டிங் கிமு 1200 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் இரும்பு பயன்பாட்டில் இருந்ததைக் காட்டுகிறது. கோயில்களில் காணப்படும் இரும்பு ஆயுதங்கள் மற்றும் விவசாய கருவிகள் இரும்பை உருக்கி வடிவமைப்பதில் தமிழர்களின் திறமையை வெளிப்படுத்துகின்றன. மேலும், உயர்தர தகரம் வெண்கல […]

நம்பர் 1 திராவிட மாடல் ஆட்சி! அதற்கு தமிழ்நாட்டின் மின்சார வாகன உற்பத்தியே சாட்சி!

தமிழ்நாட்டில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மஹிந்திராவின் அதிநவீன எஸ்.யு.வி (SUV) கார்களை நேற்று (13/01/2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வெளியிட்டது மஹிந்திரா நிறுவனம். இந்த கார்களை தமிழ்நாடு அரசுப் பள்ளி, கல்லூரிகளில் தமிழ் வழியில் பயின்ற, திரு. வேலுச்சாமி உள்ளிட்ட சிறந்த பொறியாளர்கள் வடிவமைத்துள்ளனர். “மின்சார வாகனங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் தமிழ்நாட்டில் தான் நடைபெற வேண்டும் என்பது தான் முதலமைச்சரின் நோக்கம். மஹிந்திரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஆராய்ச்சியும் தமிழ்நாட்டில் தான் நடைபெறுகிறது. இதில் அதிகமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியாளர்கள் […]

பொங்கல் தொகுப்பில் மிஸ்ஸான ரூ.1,000; செல்லூர் ராஜூ சொல்லும் ரூ.30,000 கணக்கு சரியா? – Fact Check

‘என்னது இந்த வருச பொங்கல் தொகுப்புல 1,000 ரூபா இல்லையா?’ என்பது தான் தற்போது மக்களுக்கு இருக்கும் அதிர்ச்சி லிஸ்டில் டாப்பில் உள்ளது. கடந்த ஆண்டு, ‘கொள்முதல் விலை அதிகமாக உள்ளது’ என்று பொங்கல் தொகுப்பில் முந்திரி, திராட்சை மிஸ் ஆனது. இந்த ஆண்டு, ‘நிதி சுமை’ என்று பொங்கல் பண்டிகை சந்தோஷங்களில் ஒன்றான 1,000 ரூபாய் மிஸ் ஆனது மக்களை ‘வருத்தம்பா’ மோடில் தள்ளியுள்ளது. இந்த நிமிடத்தில் கொஞ்சம் பின்னோக்கி செல்வோம்… 2024 2023 2022 […]

போரினால் உருவான 10 முக்கிய கோரிக்கைகளுடன் போர் நினைவுச் சின்னத்தை முற்றுகையிடுவோம்-கொதிக்கும் ராமதாஸ்

திருவண்ணாமலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உழவர் பேரியக்க மாநில மாநாடு நேற்று (டிசம்பர் 21) நடைபெற்றது. இந்த மாநாட்டில் பா.ம.க-வின் நிறுவனர் மற்றும் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் பேசும்போது, “உழவர்களைப் பாதுகாக்க முடியாத இந்த அரசு ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கக் கூடாது. இது ஒரு ஆண்டுக்குள் தமிழக மக்கள் தீர்மானமாக செய்யப் போகிறார்கள். விவசாயிகளைக் கடுமையாக துன்பப்படுத்தும் திராவிட மாடல் அரசை தாங்கள் உடனடியாக மாறவைக்கும். அடிப்படையில் நான் […]