லைவ்
செய்திகள் ஏற்றுகிறோம்…

துணைவேந்தர்கள் புறக்கணிப்பு – “மாநில அரசு பொறுப்பல்ல”, அமைச்சர் செழியன் பதிலடி

சென்னை: ஆளுநரின் மாநாட்டை துணைவேந்தர்கள் புறக்கணித்ததற்கு தமிழ்நாடு அரசு பொறுப்பல்ல, உச்ச நீதிமன்ற தீர்ப்பை உணர்ந்தே புறக்கணித்துள்ளனர் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 8 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு எதிராக கடுமையான தீர்ப்பை வழங்கியது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்குதான் என்ற சட்ட மசோதா உள்ளிட்ட மசோதாக்களை தனக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தின் மூலம் ஒப்புதல் அளித்து சட்டமாக்கியது. ஆளுநர் ரவி கூட்டிய […]

பாரம்பரியம் இல்லாமல் முன்னேற்றம்: விஸ்வகர்மா திட்டத்துக்கு மாற்றாக ஸ்டாலினின் ‘கலைஞர் கைவினைத் திட்டம்

சென்னை: மத்திய அரசின் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை ஊக்குவிப்பதாகக் கூறி அதை எதிர்த்த எம்.கே. ஸ்டாலின், சனிக்கிழமை (ஏப்ரல் 19) தனது சொந்த அரசாங்கத்தின் ஒரு திட்டத்தைத் தொடங்கி வைத்தார், அது அத்தகைய பாகுபாட்டை ஏற்படுத்தாது என்று அவர் கூறினார். தமிழக முதல்வர் சனிக்கிழமை சென்னையின் குன்றத்தூர் புறநகரில் தனது அரசாங்கத்தின் ‘கலைஞர் கைவினைத் திட்டத்தை’ தொடங்கி வைத்தார். “சாதி அடிப்படையிலான பாகுபாடு” மற்றும் “பரம்பரை தொழில்களை வெளிப்படையாக ஊக்குவிப்பதால்” விஸ்வகர்மா திட்டத்தை […]

“2026 தேர்தலில், திமுக ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும்!” – செயற்குழுவில் மு.க. ஸ்டாலின் உறுதிமொழி

சென்னை: தி.மு.க. செயற்குழுக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், தேனாம்பேட்டையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:“1957 முதல் 2024 வரை, நாம் எதிர்கொண்ட அரசியல் சவால்களை எண்ணிக் காட்ட முடியாது. எதிரிகள் மாறிக்கொண்டே வந்தாலும், தி.மு.க. இயக்கம் மக்களுடன் உறுதியாய் நின்றுள்ளது. சில நாட்களாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வாக்கு சதவீதம் குறித்த கற்பனைக் கணக்குகளை பேசிக் கொண்டிருக்கிறார். 2024 நாடாளுமன்றத் […]