லைவ்
செய்திகள் ஏற்றுகிறோம்…

கீழடி மக்கள் வெளியேறியது ஏன்? 1,170 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன? ஆய்வில் புதிய தகவல்!

மதுரைக்கு அருகே உள்ள உலகப்புகழ் பெற்ற கீழடி தொல்லியல் தளத்தில் வாழ்ந்த மக்கள், அந்தப் பகுதியை விட்டு ஏன் வெளியேறினார்கள் என்பது குறித்த மிக முக்கியமான தகவல்கள் புதிய ஆய்வின் மூலம் வெளிவந்துள்ளன. வெள்ளப்பெருக்கு தான் காரணமா? சமீபத்தில் ‘Current Science’ ஆய்விதழில் வெளியான ஒரு கட்டுரையின்படி, கீழடியில் வாழ்ந்த மக்கள் சுமார் 1,170 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த இடத்தை விட்டு அகன்றுள்ளனர். இதற்கு அருகிலுள்ள வைகை நதியில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு (Massive Flooding) காரணமாக […]

“ராமர் தொன்மம், கீழடி அறிவியல்!” – மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு வைரமுத்துவின் உருக்கமான பதில்

சென்னை: கீழடி நாகரிகத்தைப் பற்றிய மத்திய அரசின் அணுகுமுறை குறித்து கவிஞர் வைரமுத்து எழுப்பிய கேள்விகள், தமிழ் இணையத்தில் பரவலான கவனத்தை பெற்றுள்ளன. “ராமர் என்பது ஒரு தொன்மம்; அதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை. ஆனால் கீழடியின் தொன்மைக்குத் ‘அறிவியலே அடிப்படை’. இதனை ஏற்க மத்திய அரசு தயங்குவது ஏன்?” எனக் கேள்வியெழுப்பிய வைரமுத்து, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தின் அண்மைய கருத்துகளுக்கு தக்க பதிலளித்துள்ளார். வைரமுத்துவின் விளக்கம்: வழக்கம்போல் எக்காரணத்திற்கும் கவிதைமயமான வார்த்தைகளில் தன் […]

அமித்ஷாவின் பேச்சு “அப்பட்டமான பொய், அருவருப்பான வஞ்சகம், மதவாத பிளவு பேச்சு ” – ஆ. ராசா கண்டனம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வருகை செய்ததை அடுத்து , திமுக துணைப்பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு .ஆ. ராசா தீவிர அரசியல் விமர்சனத்தை செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார் .அமித்ஷா பேசிய மதவாத பிளவு பேச்சுகள் நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்க கூடியவை என்றும் ‘அப்பட்டமான பொய் ,அருவருப்பான வஞ்சகம், மதவாத பேச்சு என்று அவர் ஆவேசமாக சாடினார்.இதை அடுத்து கீழடி முதல் தொகுதி மறுவரையறை வரை ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை குறித்து ஆர் .ராசா […]