மாநிலக் கல்விக் கொள்கை, 2025: திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு காலக் கல்விப் புரட்சியின் வெளிப்பாடு!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையாக தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025 (SEP 2025) நிலைநிறுத்தப்படுகிறது. இது வெறும் ஒரு கொள்கை ஆவணம் அல்ல, மாறாக, தமிழ்நாட்டின் தனித்துவமான கலாச்சாரம், மொழி மற்றும் சமூக நீதிக் கொள்கைகளின் அடிப்படையில், ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான, தரமான மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற கல்வியை வழங்கும் ஒரு தொலைநோக்குப் பார்வையாகும். இக்கொள்கை, மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கைக்கு (NEP 2020) ஒரு […]

தமிழ்நாட்டின் புதிய பொருளாதார சகாப்தம்: திராவிட மாடல் தந்த இரட்டை இலக்க வளர்ச்சி!

தமிழ்நாட்டின் பொருளாதார வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. 14 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, மாநிலத்தின் உண்மையான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (Real GSDP) வளர்ச்சி விகிதம் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது. 2024-25 நிதியாண்டிற்கான மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) மதிப்பீடுகளின்படி, தமிழ்நாடு 11.19% என்ற அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த சாதனை, இந்தியாவிலேயே வேறு எந்த பெரிய மாநிலமும் எட்டாத ஒரு மைல்கல் ஆகும்.  இந்த […]

தேசிய விருதுகளின் காவி நிழல்: பாஜகவின் அரசியல் ஆயுதமாகிறதா இந்திய சினிமா?

இந்திய சினிமாவின் மிக உயரிய அங்கீகாரமான தேசிய திரைப்பட விருதுகள், கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக பாஜக ஆட்சியின் கீழ், அதன் நம்பகத்தன்மையை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இழந்துள்ளன. கலைத்திறனின் உச்சத்தைத் தொட்ட படைப்புகளுக்கு மகுடம் சூட்டிய இந்த மேடை, இன்று ஆளும் கட்சியின் சித்தாந்தங்களைப் பரப்பும் திரைப்படங்களுக்கும், அதன் ஆதரவாளர்களுக்கும் வழங்கப்படும் ஒரு அரசியல் அங்கீகாரமாக மாறிவிட்டதோ என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது. 1954-ல் நிறுவப்பட்ட இந்த விருதுகள் முன்பும் சர்ச்சைகளைச் சந்தித்துள்ளன. ஆனால், அவை […]

திருநெல்வேலி கவின்: சாதி வெறியால் பறிக்கப்பட்ட ஒரு பொறியாளரின் கனவு…மௌனம் கலைக்குமா தமிழ்நாடு?

ஜூலை 27, 2025. ஞாயிற்றுக்கிழமை. திருநெல்வேலி மாநகரின் பரபரப்பான கே.டி.சி நகர். அன்றாட அலுவல்களும், மனிதர்களின் நடமாட்டமும் நிறைந்திருந்த அந்தப் பட்டப்பகலில், நவீன தமிழ்நாடு வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு கொடூரம் அரங்கேறியது. 27 வயதான கவின் செல்வ கணேஷ் என்ற மென்பொருள் பொறியாளர், சாதி வெறியின் கோரப் பசிக்கு இரையாக்கப்பட்டு, குருதி வெள்ளத்தில் சரிந்து கிடந்தார். இது ஒரு தனிப்பட்ட நபரின் கொலை மட்டுமல்ல. இது பெரியாரும் அம்பேத்கரும் பண்படுத்தியதாக நாம் பெருமை பேசும் ஒரு […]

கலைஞரின் ஆட்சிக்காலம், விவசாயிகளின் பொற்காலம் – தமிழ்நாட்டில் பசுமை புரட்சி செய்த தி.மு.க. அரசு

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற அய்யன் திருவள்ளுவரின் வாக்கு, திராவிட இயக்கத்தின் விவசாயக் கொள்கைகளுக்கு ஊந்துகோலாக அமைந்தது. மண்ணையும் மக்களையும் தனது இரு கண்களாகப் பாவித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஒவ்வொரு காலகட்டத்திலும், விவசாயிகளின் நலனையும், வேளாண்மையின் வளர்ச்சியையும் தனது ஆட்சியின் உயிர்நாடியாகக் கருதினார். அவரது தலைமையிலான தி.மு.க அரசின் கொள்கைகள், வெறும் உற்பத்திப் பெருக்கத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, அவை விவசாயிகளை கடனிலிருந்து விடுவிப்பது, […]

மனிதனை மனிதன் இழுக்கும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி: கை ரிக்‌ஷாக்களை ஒழித்த கலைஞரின் மனிதாபிமானப் புரட்சி!

திராவிட இயக்கத்தின் அரசியல் என்பது வெறும் ஆட்சி அதிகாரத்திற்கானதல்ல; அது சமூகத்தின் வேர்களில் புரையோடிப் போயிருக்கும் ஏற்றத்தாழ்வுகளையும், மனித தன்மானத்திற்கு எதிரான இழிவுகளையும் களைவதற்கான ஒரு சித்தாந்தப் போர். அந்தப் போரின் மிக முக்கியமான அத்தியாயங்களில் ஒன்றுதான், தமிழ் மண்ணில் இருந்து கை ரிக்‌ஷாக்கள் என்ற கொடிய முறையை முற்றிலுமாக ஒழித்தது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், மனிதனை சக மனிதனே பல்லக்கில் வைத்து தூக்கிச் செல்வதைப் போன்ற இந்த அவலத்தை, “அடிமைகள் வாத்துக்களை பல்லக்கில் தூக்கிச் செல்வதைப் […]

தமிழ்நாட்டு அரசின் மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்பும் விஜய். தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) தரவுகளை வைத்து தவெகவை தோலுரிக்கும் கொ.ப.செ.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜூனா போன்ற அறிவு ஜீவிகள் அவிழ்த்து விடும் கட்டுக்கதைகளையும் கற்பனை தரவுகளையும் தொடர்ந்து ஒரு கூட்டம் கண்மூடித்தனமாக நம்பி வருவது வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு எதிராக நிகழும் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவதூறு பரப்பி வருகிறது இந்த தவெக கும்பல். ஆக இந்த கோமாளி கும்பலின் தரவுகள், கருத்துக்கள், குற்றச்சாட்டுக்கள் என அனைத்திற்கும் பதில் கூறும் விதமாகவும், குறிப்பாக […]

முற்போக்கான ஆட்சி மூலம் தமிழ்நாட்டை சீர்திருத்திக் கொண்டிருக்கும் எங்கள் திராவிட பேரரசருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இந்திய அரசியலின் களத்தில், தமிழ்நாட்டின் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தன் மக்கள் மீது காட்டும் பரிவு, தொலைநோக்கு மற்றும் நிர்வாகத் திறன் போன்ற பண்புகள் எல்லாம் அவருக்கே உரியது. 2021 மே மாதத்தில் பதவியேற்றதிலிருந்து, ஸ்டாலின் பின்தங்கிய வர்க்கங்களை உயர்த்துவது, பெண்களின் உரிமையை நிலைநாட்டி அவர்களை மேம்படுத்துவது, கல்வியைப் புரட்சிகரமாக மாற்றுவது மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பது போன்ற மாற்றங்களை நோக்கிய பல முன்முயற்சிகளைத் தலைமையேற்று நடத்தி வருகிறார். சமூக நீதி மற்றும் உள்ளடக்கத்தன்மை (inclusivity) […]

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களை பழிவாங்கும் பாஜக. முன் நின்று துணிந்து போராடும் திராவிட மாடல் முதல்வர்.

2011-ல் நடைபெற்ற கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மக்களவை உறுப்பினர் இடங்களை மீண்டும் ஒதுக்கீடு செய்யும் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation ) குறித்த விவாதங்கள் இந்தியா முழுவதும் எழுந்திருக்கின்றன. நீண்ட காலமாக தொகுதி மறுசீரமைப்பு பற்றி பேசாமல் மௌனமாக இருந்த மாநிலங்கள் கூட தற்போது பேச தொடங்கியிருக்கிறது. இந்த எழுச்சிக்கு காரணம், தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்‌. தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை திணிப்பு போன்ற முக்கிய பிரச்சினைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக மட்டுமல்லாமல் மற்ற […]

“தீப்பந்தம் எடுத்து தீண்டாமைபடுத்து” மோடில் விஜய். தவெகவில் தொடரும் ஒடுக்குமுறை! விஜய்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறார்களா திருநர்கள்?

நடிகர் விஜய் அவர்களின் தமிழக வெற்றி கழகத்தில் புதிதாக மொத்தம் 28 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் திருநர் அணி, சிறார் அணி, ஒய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அணி என மற்ற கட்சிகளில் இல்லாத பல அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள அணிகள் குறித்தும், சில மிக முக்கியமான அணிகள் உருவாக்கப்படாமல் விட்டதற்கான காரணங்கள் குறித்தும் விஜய்யிடம் கேட்பதற்கு நமக்கு சில கேள்விகள் இருக்கின்றன. அதை ஒவ்வொன்றாக கேட்போம். முதலாவதாக, சிறார் அணி (Children Wing) குறித்தான […]