மகாராஷ்டிராவில் இந்தி திணிப்பு சர்ச்சை: அரசு முடிவு வாபஸ்! எதிர்க்கட்சிகளின் போராட்டம் ரத்து!

மகாராஷ்டிரா அரசியலில் சமீப நாட்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த, ஆங்கிலம் மற்றும் மராத்தி வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இந்தியை மூன்றாம் மொழியாகக் கட்டாயமாக்கும் தனது முடிவுத் தீர்மானத்தை மகாராஷ்டிரா அரசு திரும்பப் பெற்றுள்ளது. மாநில சட்டமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்த முக்கிய முடிவை அறிவித்தார். அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் அறிவித்திருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சர்ச்சையின் […]