உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கு இடஒதுக்கீடு: தலைமை நீதிபதியின் சமூக நீதிப் புரட்சி!

புதுடெல்லி, ஜூலை 7, 2025: இந்திய ஜனநாயகத்தின் மிக உயரிய நீதியமைப்பான உச்ச நீதிமன்றம், தனது உள் நிர்வாகத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கு, அதாவது பட்டியல் சாதிகள் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு (ST) நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீட்டுக் கொள்கை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வரலாற்றில் இத்தகைய ஒரு நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. முக்கிய அறிவிப்பின் பின்னணி: இந்த […]
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு எதிரான தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் – காலநிரல்

25-2-2022 அன்று ஒன்றிய அரசு 2026 ஆம் ஆண்டிற்கு பிறகு நடத்த இருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தமிழ்நாட்டினுடைய நாடாளுமன்ற இடங்களை குறைக்கும் வகையில் அமையவுள்ளவுள்ளது என்பதை சுட்டிக்காட்டி அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார். தமிழ்நாட்டின் தலைக்கு மேல் தொங்கி கொண்டிருக்கும் கத்தியாக இந்த ஆபத்து இருப்பதைச் சுட்டிக்காட்டி அதனை தடுக்கும் நோக்கத்துடன் கீழ்கண்ட நடவடிக்கைகள் அதன்பின் எடுக்கப்பட்டுள்ளன. மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தெலங்கானா முன்னாள் […]