“மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மற்றும் அதன் பாதிப்புகள்கூட்டு நடவடிக்கைக் குழுவின் அமைப்பு மற்றும் தொடக்க கூட்டம்”

2026-ஆம்‌ ஆண்டுக்குப்‌ பின்‌ மேற்கொள்ளப்படும்‌ மக்கள்தொகை கணக்கெடுப்பின்‌ஐடிப்படையில்‌ தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால்‌ நாடாளுமன்றப்‌பிரதிநிதித்துவத்தில்‌ ஏற்படும்‌ பாதிப்புகள்‌ குறித்தும்‌, எடுக்கப்படவேண்டிய முடிவுகள்‌குறித்தும்‌, ‘கூட்டு நடவடிக்கைக்‌ குழு’ அமைத்து தொடர்‌ நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள22.3.2025 அன்று ஆலோசனைக்‌ கூட்டம்‌ – பல்வேறு மாநில முதலமைச்சர்கள்‌ மற்றும்‌முன்னாள்‌ முதலமைச்சர்கள்‌ மற்றும்‌ கட்சித்‌ தலைவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ கடிதம்‌. 2026 ஆம்‌ ஆண்டுக்குப்‌ பின்‌ மேற்கொள்ளப்படும்‌ மக்கள்தொகை கணக்கெடுப்பின்‌அடிப்படையில்‌ நாடாளுமன்றத்‌ தொகுதிகள்‌ மறுவரையறை செய்யப்பட்டால்‌ ஏற்படும்‌பாதிப்புகள்‌ குறித்தும்‌, அதுகுறித்து மேற்கொள்ளவேண்டிய […]