மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்கும் ஒன்றிய அரசு: கேரளா உயர்நீதிமன்றம் சரமாரி விமர்சனம்!

வயநாடு நிலச்சரிவு நிவாரணம்: பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்குவதில் ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாக கேரள உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டு பெரும் இழப்பைச் சந்தித்த கேரள மாநிலத்திற்கு வழங்கப்படும் நிதி, குஜராத் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் மிகக் குறைவாக இருப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று ஏற்பட்ட […]