ED சமன் விவகாரம்: நீதிமன்றம், வழக்கறிஞர்கள், மற்றும் ஜனநாயகத்தின் பாதுகாப்பு!

அமலாக்கத்துறை (ED) — மோடி அரசின் ஆட்சிக்காலத்தில் அரசியல் மற்றும் நிதிச் சட்டங்களை மேற்கோளாக கொண்டு, அதனை எதிர்கட்சிகளையும் குறிவைக்கும் ஆயுதமாக பயன்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த அமைப்பாக மாறியுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்துள்ளன. பல முன்னணி தலைவர்கள், தொழிலதிபர்கள், மற்றும் மாநில அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது இதற்குக் காரணம். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் செயல்படும் மூத்த வழக்கறிஞரான அரவிந்த் தாதர் மீது சமீபத்தில் ED அனுப்பிய சமன், மிகப் பெரிய சட்டப்பூர்வ மற்றும் அரசியல் விவாதத்திற்கு […]

இளம் வழக்கறிஞர்களுக்கான நிதி பாதுகாப்பு: CSR நிதியில் இருந்து காப்பீட்டுத் திட்டங்களை உருவாக்கும் முயற்சியில் வழக்கறிஞர் சங்கங்களுக்கு SCBA மாதிரியை பின்பற்ற CJI வலியுறுத்தல்

இளம் வழக்கறிஞர்கள் தொழிலில் நுழைவதற்கு நிதி உதவி வழங்குவதற்கான சாத்தியமான வழிகளைப் பரிசீலிக்குமாறு நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர் சங்கங்களை இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் இன்று (மே 21) வலியுறுத்தினார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் (SCBA) புத்தக வெளியீட்டு நிகழ்வில் பேசிய தலைமை நீதிபதி, CSR நிதி மூலம் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கான குரூப் மெடிக்ளைம் சுகாதார காப்பீட்டிற்காக 50 கோடி ரூபாய் திரட்டிய SCBA இன் முயற்சிகளைப் பாராட்டினார். இதுபோன்ற ஒரு […]