ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து வழக்கு: உறவின் முடிவில் அடுத்த கட்டம்

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் பின்னணிப் பாடகி சைந்தவி ஆகியோரின் 12 ஆண்டு கால திருமண உறவு முடிவுக்கு வர உள்ளது. இவர்களின் பரஸ்பர விவாகரத்து வழக்கில், வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இது, திரையுலகில் ஒரு சோகமான செய்தியாகப் பார்க்கப்படுகிறது. இருவரும் தங்கள் வாழ்வில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடிவெடுத்துள்ளனர். இருவரும் பள்ளிப் பருவத்திலிருந்தே நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 12 ஆண்டு கால திருமண […]
துணைவேந்தர் நியமன வழக்கு: உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற மனு தாக்கல் செய்த தமிழக அரசு
சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டங்களை எதிர்த்த வழக்கை, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் சட்டங்களை எதிர்த்த வழக்கில் தமிழக உயர் கல்வித் துறை செயலாளர் தாக்கல் செய்த மனுவில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த பா.ஜ. மாவட்ட செயலாளரான வழக்கறிஞர் வெங்கடாச்சலபதி அரசியல் உள்நோக்கத்துடன் […]
ஹன்ஸிகா மோத்வானி மீது ‘குடும்ப வன்முறை’ தொடர்பாக காவல்துறை எப்.ஐ.ஆர். பதிவு செய்தது

மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலக்கு அறிமுகமான நடிகை ஹன்ஸிகா மோத்வானி. அதைத் தொடர்ந்து பல்வேறு மொழிப் படங்களில் நடித்து தனக்கான ரசிகர் வட்டத்தை அமைத்துக் கொண்டவர். இவருடைய சகோதரர் பிரசாந்த் மோத்வானிக்கும், தொலைக்காட்சி நடிகையான முஸ்கன் நான்சி ஜேம்ஸ் என்பவருக்கும் 2020-ல் திருமணம் நடந்தது. ஆனால் 2022-ல் இருவரும் பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தனித் தனியே வாழ்கின்றனர். இந்த நிலையில், மும்பையில் உள்ள அம்போலி காவல் நிலையத்தில் டிசம்பர் 18, 2024 அன்று பாரதிய […]