ஓசூர் விமான நிலையத் திட்டத்தை மீண்டும் நிராகரித்தது ஒன்றிய அரசு

ஓசூர்: தமிழகத்தின் முக்கியமான தொழில் மையமான ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கத் திட்டமிட்டிருந்த தமிழக அரசின் முயற்சிக்கு, ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது. வான்வெளி பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பக் காரணங்களைக் காட்டி இந்த அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது. நிராகரிப்புக்கான முக்கியக் காரணங்கள்: சமீபத்தில் (ஜனவரி 17, 2026) வெளியான தகவல்களின்படி, ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கீழ்க்கண்ட காரணங்களைக் குறிப்பிட்டுள்ளது: தமிழக அரசின் வாதம் என்ன? தமிழக அரசு சார்பில் […]