ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றத் துறை கெடுபிடி: 55 மில்லியன் அமெரிக்க விசாக்களுக்கு மறுஆய்வு!

அமெரிக்காவில் குடியேற்றவாசிகள் மீதான கெடுபிடிகளை ட்ரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், 55 மில்லியனுக்கும் அதிகமான விசா வைத்திருப்பவர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் தற்போது மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இது குறித்த ஏபி செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, விசா விதிகளை மீறும் செயல்கள் கண்டறியப்பட்டால் அவர்களை நாடு கடத்த இந்த மறுஆய்வு செய்யப்படுகிறது. அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ, வெளிநாட்டு சரக்கு வண்டி ஓட்டுநர்களுக்கான அனைத்து விசாக்களையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவுத் துறை, சுற்றுலாப் பயணிகள் […]