புரட்சிக்கு குறுக்கு வழிகள் கிடையாது

பெரியாரை அவதூறாக பேசிய வகையில் சீமான் மீது தமிழகம் முழுவதும் பதியப்பட்ட வழக்கு களின் எண்ணிக்கை மட்டும் 70-க்கும் மேல் இருக்கும். அடுத்ததாக, ஈரோடு கிழக்கு இடை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வெடிகுண்டு வீசுவேன் என்று பேசியதின் காரணமாக பதியப் பட்ட வழக்குகள் மட்டும் ஆறு. அதேபோல் கடந்த முறை நடை பெற்ற ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில், சக்கிலியர்களை இழிவுபடுத்தி பேசிய வகையில், எஸ்சி/எஸ்டி அட்ராசிட்டி ஆக்ட் படி பதியப்பட்ட ஒரு வழக்கும் நிலுவை யில் […]