நாடாளுமன்றத்தில் கனிமொழி ஆவேச உரை: பாதுகாப்பு, வரலாறு, வெளியுறவுக் கொள்கை மீது சரமாரி கேள்விகள்!

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, மக்களவையில் “ஆபரேஷன் சிந்தூர்” மற்றும் பஹல்காம் தாக்குதல் குறித்த விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உரைக்குப் பதிலளிக்கும் விதமாக ஆவேசமாகப் பேசினார். மத்திய அரசின் பாதுகாப்புச் செயல்பாடுகள், வெளியுறவுக் கொள்கை, வரலாற்றைத் திரிக்கும் முயற்சி மற்றும் தமிழகத்தின் தேசப்பற்று குறித்த தவறான கருத்துகள் மீது அவர் சரமாரிக் கேள்விகளை எழுப்பினார். வரலாற்றைத் திரிப்பதா? நேருவை விமர்சித்த அமித் ஷாவிற்கு பதிலடி! மத்திய […]

தமிழ்நாட்டு உயர்கல்வியின் பொற்காலம்: கலைஞர் ஆட்சியில் நிகழ்ந்த கல்விப் புரட்சி!

சமூகநீதிக் கல்வியும் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையும்: திராவிட இயக்கத்தின் அடிப்படை சித்தாந்தத்தி கல்வி என்பது வெறும் எழுத்தறிவு மட்டுமல்ல. அது சமூக விடுதலைக்கும், பகுத்தறிவுச் சிந்தனைக்கும், சாதிய படிநிலைகளை தகர்த்தெறிவதற்குமான ஒரு முதன்மையான கருவி. இந்த அடிப்படைக் கொள்கையின் ஆழமான புரிதலோடு தான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கல்விக் கொள்கைகளை அணுக வேண்டும். குறிப்பாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் என்பது, தந்தை பெரியார் கண்ட சமூகநீதிக் கனவுகளையும், பேரறிஞர் அண்ணாவின் லட்சியங்களையும் […]

திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்: தமிழ்நாடு உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும் – மு.க.ஸ்டாலின் தலைமையில் தீர்மானம்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இன்று (ஜூலை 18, 2025) காலை 10.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கழக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் “திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்” நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு இழைத்துவரும் அநீதிகளை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வலியுறுத்தி ஒரு விரிவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்: […]

காமராஜர், எளிமை, சமூக ஊடகம்: ஒரு பொம்மலாட்ட நிகழ்வு (puppet show) !

தோழர் திருச்சி சிவா ஆற்றிய உரையில் மிக சிறிய அளவிலான அதுவும் எந்த ஒரு உள் எண்ணமும் இல்லாமல் எதார்த்தமாக காமராஜருக்கு குளிரூட்டப்பட்ட ஏசி அறை தேவைப்பட்டது என்று கூறியது, ஒரு சாதாரண அரசியல் நிகழ்வாக இருந்திருக்க வேண்டும். ஆனால், ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டது. திராவிட இயக்கத்தவர்களும், காமராஜர் ஆதரவாளர்களும் பொம்மலாட்ட பொம்மைகளாக (puppets) பயன்படுத்தப்பட்டனர் தேர்தல் வியுக அமைப்பாளர்கள் மூலம் ! ஒன்றை யோசித்துப் பாருங்கள், இப்படி ஒரு நிகழ்வு வரும் வரை 99% உங்களுக்கு […]

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு: “ஓரணியில் தமிழ்நாடு” – 2.5 கோடி உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “ஓரணியில் தமிழ்நாடு” என்ற முன்னெடுப்பின் முக்கியத்துவம் மற்றும் இலக்குகள் குறித்து விரிவாகப் பேசினார். “மண் – மொழி – மானம் காக்கும் முன்னெடுப்பு”: முதலமைச்சர் தனது உரையில், “தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கவும், நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஓரணியில் கொண்டுவர வீடு வீடாகச் […]

“10 நாட்களில் ஒரு கோடி தொண்டர்கள்”: திமுகவின் புதிய பிரம்மாண்ட சாதனை!

தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), தனது வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. “ஓரணியில் தமிழ்நாடு” என்ற மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாமின் மூலம், வெறும் 10 நாட்களில் ஒரு கோடிக்கும் அதிகமான புதிய உறுப்பினர்களைச் சேர்த்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது. இந்த மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள், கழக உடன்பிறப்புகளுக்கும், புதிதாக இணைந்துள்ள உறுப்பினர்களுக்கும் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். “ஓரணியில் தமிழ்நாடு”: ஒரு மாபெரும் […]

‘ஓரணியில் தமிழ்நாடு’ மாபெரும் வெற்றி: 60 லட்சத்தைக் கடந்து புதிய சாதனை!

தமிழ்நாடு முழுவதும் ஜூலை 1-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட ‘ஓரணியில் தமிழ்நாடு’ (Ooraniyil Tamil Nadu) என்ற திமுகவின் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பு, குறுகிய காலத்திலேயே 50 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைச் சேர்த்து மகத்தான வெற்றியை நோக்கிப் பயணிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து 45 நாட்கள் வீடு வீடாகச் சென்று, 30 சதவீதம் பேரை உறுப்பினர்களாகச் சேர்க்கும் பணியை மேற்கொள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் திமுக தலைமை அறிவுறுத்தியிருந்தது. […]

‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பு: 7 நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்து வரலாற்றுச் சாதனை!

தமிழ்நாட்டில், ஆளும் கழகத்தின் சார்பில் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கப்பட்ட ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம், வெறும் 7 நாட்களில் 50 லட்சம் என்ற இலக்கைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. வீடு வீடாகச் சென்று புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் இந்த முன்னெடுப்பு, அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சாதனைப் பயணத்தின் முக்கியத் துளிகள் ஜூலை 3 அன்று தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், ஜூலை 9-ஆம் தேதி இரவு […]

அறநிலையத்துறையை பாழாக்க துடிக்கும் பாஜக – அதிமுக பாசிச கூட்டணி

வரலாறு முழுக்க இந்திய சமூக அமைப்பில், கோயில்கள் பார்ப்பன கும்பலின் தனிப்பட்ட சொத்துகளாகவே இருந்தன, கொள்ளையடிக்கப்பட்டன. கோயில்களின் பணம், நிலம், நகை, வரி என அனைத்தும் கணக்கு இல்லாத பாணியில் அவர்களின் குடும்பங்களின் செல்வாக்குக்குள் சிக்கியிருந்தது. பெரும் முயற்சியினால், 1922-ம் ஆண்டு, நீதிக்கட்சியின் முதலமைச்சர் பனகல்அரசர் ராமராயநிங்கர் `இந்துப் பரிபாலன சட்டம்’ என்ற வரலாற்றுச் சட்டத்தை கொண்டு வந்தார். இவரது நடவடிக்கை பார்ப்பனர்கள், உயர் சாதி என்று கருதி கொள்ளும் பார்ப்பன அடிமைகள், காங்கிரசு – ஆகியோரின் […]

“ஓரணியில் தமிழ்நாடு” – உறுப்பினர் சேர்க்கைத் திட்டம் அதிகாரப்பூர்வ தொடக்கம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

“ஓரணியில் தமிழ்நாடு” – உறுப்பினர் சேர்க்கைத் திட்டம் அதிகாரப்பூர்வ தொடக்கம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் சென்னை, ஜூலை 1, 2025 – திமுகவின் புதிய பரப்புரை இயக்கமான “ஓரணியில் தமிழ்நாடு” இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில், இந்த இயக்கத்தின் முக்கியமான கட்டமான உறுப்பினர் சேர்க்கைத் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த இயக்கத்தின் முதன்மையான நோக்கம் திமுகவின் உறுப்பினர் எண்ணிக்கையை பெருக்குவதுடன், […]