மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சிகளில் பிரதிநிதித்துவம்: தமிழகத்தில் சட்டமாற்றத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் முக்கியமான சட்டதிருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதா மூலம், மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் போட்டியிட தேவையின்றி, நியமன முறையில் உள்ளாட்சி உறுப்பினர்களாக நியமிக்கப்பட முடியும். சட்டமசோதாவின் பின்னணி மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல முன்னோடி நடவடிக்கைகளை எடுத்து வரும் மாநில அரசின் முக்கிய திட்டமாக இந்த சட்டமசோதா கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் […]