ஜனநாயகத்தின் மீதான தாக்குதலா? – சிறப்பு வாக்காளர் சீராய்வுக்கு எதிராக முதலமைச்சர் தலைமையில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர தீர்மானம்!

சென்னை: சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (Special Intensive Electoral Roll Revision – S.I.R.) பணிகளை எதிர்த்து, முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இன்று (நவம்பர் 2, 2025) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் மாநிலத்தின் 6.36 கோடி வாக்காளர்களைச் சரிபார்க்கும் இந்தச் சீராய்வுப் பணிகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறுகிய காலமும் அடிப்படை உரிமை மீறலும் தமிழ்நாட்டில் தற்போது 6 கோடியே […]
தேசிய தலைவர்பேரறிஞர் அண்ணாவின் சாதனைகள்:-

1967ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 1969 பிப்ரவரி வரை தமிழ்நாட்டை ஆட்சி செய்தார் தேசிய தலைவர் அறிஞர் அண்ணா.மிக குறுகிய கால ஆட்சியானாலும் மாநில சுயாட்சியிலும் தமிழ்மொழி வளர்ச்சியிலும் மிகப்பெரிய பங்களிப்பை தமிழ்நாட்டிற்காக ஆற்றினார். இன்றுவரை அவரது அந்த பங்களிப்பை வேறு எந்த முதலமைச்சர்களாலும் ஈடுசெய்ய முடியவில்லை. அண்ணாவின் சாதனைகள்:- கூட்டாட்சி : ‘தமிழ்நாடு’ பெயர் சூட்டினார். 🔷சமூக நலம்: நியாயவிலைக் கடைகளில் 1 ரூபாய்க்கு 1 படி அரிசி திட்டம். 🔷கல்வி : ஏழை […]