சனாதன தர்மம்: காலத்தின் தேவையற்ற விலங்கா அல்லது காலத்தைக் கடந்த ஞானமா? ஒரு அலசல்!

இன்று சமூக வலைதளங்களிலும், செய்தி ஊடகங்களிலும் அனல் பறக்கும் விவாதப் பொருளாக இருப்பது “சனாதன தர்மம்”. ஒரு சாரார் இதை “நித்திய உண்மை” என்றும், “வாழ்வியல் நெறி” என்றும் கொண்டாடுகிறார்கள். இன்னொரு சாராரோ, இது “சாதி மற்றும் பாலின பாகுபாட்டின் வேர்” என்று கடுமையாக விமர்சிக்கிறார்கள். எது உண்மை? சனாதன தர்மம் சமத்துவத்தைப் போதிக்கிறதா அல்லது ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகிறதா? வரலாற்றின் பக்கங்களில் இருந்தும், நவீன கால மாற்றங்களில் இருந்தும் சில உண்மைகளை இங்கே ஆராய்வோம். 1. சாதி […]
தமிழ்நாட்டு அரசின் மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்பும் விஜய். தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) தரவுகளை வைத்து தவெகவை தோலுரிக்கும் கொ.ப.செ.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜூனா போன்ற அறிவு ஜீவிகள் அவிழ்த்து விடும் கட்டுக்கதைகளையும் கற்பனை தரவுகளையும் தொடர்ந்து ஒரு கூட்டம் கண்மூடித்தனமாக நம்பி வருவது வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு எதிராக நிகழும் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவதூறு பரப்பி வருகிறது இந்த தவெக கும்பல். ஆக இந்த கோமாளி கும்பலின் தரவுகள், கருத்துக்கள், குற்றச்சாட்டுக்கள் என அனைத்திற்கும் பதில் கூறும் விதமாகவும், குறிப்பாக […]
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (17)

”மார்க்சியம் மந்திரக் கோலன்று. மார்க்சியர்கள் மந்திரவாதிகளும் அல்லர். மார்க்சியம் உலக அரங்கில் வருகை தருமுன்பே மாந்த குலம் போராட்டங்களையும் புரட்சிகளையும் நடத்திக் கொண்டுதான் இருந்தது. பார்க்கப் போனால் அந்தப் போராட்டங்களின் இயங்கியல் தொடர்ச்சியாகவே மார்க்சியம் மலர்ந்தது. மார்க்சியம் அனைத்து நோய்களுக்குமான அறுதி மருந்தன்று. சர்வரோக சஞ்சீவி எதுவும் இல்லை. //”அறிஞர்கள் உலகை விளக்கிக் கொண்டிருந்த போது உலகை மாற்றுவதே குறி என்று மார்க்சியம் சாற்றியது. குமுகத்தை விளங்கிக் கொள்ளவும் மாற்றியமைக்கவும் மிகச் சிறந்த கருவி மார்க்சியம். சில […]
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (15)

இந்த இடுகைத் தொடரில் 12ஆம் இடுகைக்குப் பின்னூட்டமாக வந்த பின்வரும் இடுகையை நீங்கள் படித்திருக்கக் கூடும். // தோழர் தியாகு, நீங்கள் அறிவாளி தான் நான் ஏற்கிறேன்.எனக்கு சில கேள்வி உள்ளன கேட்கட்டுமா? // 1. மார்க்சியம் முதலாளித்துவ ஆளும்வர்க்க அரசை ஆதரித்து அதற்காக செயல்படுமா? அப்படி செயல்படும் கட்சிகளை உயர்த்திப் பிடிப்பது மார்க்சியம் ஆகுமா? // சமூக நீதி என்பது வர்க்க விடுதலையா? அல்லது சாதிய சமத்துவமா?மார்க்சியம் சொல்கின்ற பெண் விடுதலையும் பெரியார் சொல்கின்ற பெண்விடுதலையும் […]