யார் அந்த பனைமரத்தில் ஏறப் போகிறார்கள்? பார்ப்பனர்களா ?

பனை மரம் ஏறுவதே “தர்மம்” “கர்ம பயன்” என்று அதனை குல தொழிலாக பார்ப்பனர் அல்லாத நாடார் சமூகமானது 2000 ஆண்டுகளாக வஞ்சிக்கபட்டது. காலனித்துவ காலத்தில், சற்றே மேற்கத்திய கல்வி மூலம் அந்த பணி தங்களது பிறவிச் செயலல்ல என பறைசாற்றி கல்வி, வணிகம், அமைப்பு ஆற்றல் ஆகியவற்றைத் தழுவி, சாதிக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிய தத்தமது வரலாற்றின் மிகப்பெரிய போராட்டத்தை மேற்கொண்டது. “நாடார் மகாஜன சங்கம்” போன்ற சமூக சங்கங்கள் உருவாக்கப்பட்டு, நாடார் சமூகத்தை பிற தொழிலில், […]

பாஜகவின் அடுத்த தேசிய தலைவர் யார்? மூன்று முக்கிய தலைவர்கள் மீது அனைவரின் கவனமும்!

நியூ டெல்லி: பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தற்போது தனது தேசிய அமைப்பு கட்டமைப்பில் ஒரு முக்கியமான கட்டத்தைக் கடந்து வருகிறது. அடுத்த தேசியத் தலைவர் யார் என்பதை சுற்றி கட்சி உள்புறங்களில் தீவிரமான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாவவில்லை என்றாலும், ஜூன் மாத நடுப்பகுதியில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைப்புத் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில்… ஏற்கெனவே பெரும்பாலான மாநிலங்களில் அமைப்புத் தேர்தல்களை பாஜக […]

நிதீஷ் குமார் சரிவைச் சந்தித்த நிலையில், பீகாரில் பிரசாந்த் கிஷோரின் அரசியல் இடம் எங்கே?

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) பாட்னாவில் நடந்த தனது ஜன் சுராஜ் கட்சியின் (ஜேஎஸ்பி) பேரணியில், பிரசாந்த் கிஷோர் போஜ்புரி பகுதியிலிருந்து ஒரு நாட்டுப்புற பழமொழியைப் பயன்படுத்தினார் – “திருமண சடங்குகளைச் செய்யும் பூசாரி மரணத்திற்குப் பிறகு இறுதிச் சடங்குகளையும் செய்கிறார் . ” காந்தி மைதானத்தில் கூடியிருந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் எதிர்ப்பாளர்களுக்கு இந்த பஞ்ச் லைன் ஒரு தற்காலிக சிலிர்ப்பை அளித்திருக்கலாம். புதிதாக உருவான ஜே.எஸ்.பி.யின் நிறுவனர், 2015 ஆம் ஆண்டு நிதிஷின் அரசியல் […]

தலித்தியம் எனும் பேராபத்து – இப்போதாவது புரிந்துக்கொள்வீரா என்று மாரடித்துக்கொள்கிறோம் :

தற்போது நடந்து கொண்டிருக்கும் கோபி நாய்னார், தோழர் மதிவதனி சிக்கல் என்பதை ஏதோ தனி நபர் தாக்குதல் என்பது போலவும், மற்றொரு கட்சியின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு என்றும் கருதுவதை முதலில் நிறுத்திவிட்டு, இந்த சூழழை சற்று கட்டுடைத்து பாருங்கள் – அப்போது புரியும் இது தலித்தியம் எனும் தத்துவ சிக்கல் உருவாகியுள்ள ஒரு முடிச்சு என்று. தலித்தியம் தத்துவம் பேசும் அறிவுஜீவிகள், எந்த ஒரு தருணத்திலும் கொண்டு வரும் உரையாடலானது – ♦பெரியார் ஒரு பிற்படுத்தப்பட்ட […]

வாய் வியாபாரி சீமான்ஜி – ஒரு ஜானு வயித்துக்கு தான் எல்லாத்தையும் விக்கிறான் எல்லாத்தையும் விக்கிறான்

யார் தமிழன் என்று சில காலம் கதறினான்..யார் நல்ல அப்பன் ஆத்தாளுக்கு பிறந்தவர் என்று முக்கினான்..யார் உயர்ந்த தலைவர் என்று சில காலம் முணகினான்..சசிகலாவை அதிமுக வில் சேர்த்து கொள்ள கெஞ்சினான்..உங்களுக்காக நின்றிருக்கேன் என்று அதிமுக தேமுதிக விடம் மண்டியிட்டான்..“ஒரே ஒரு முறை இந்த நிலம் சிக்குச்சி” என்று பல முறை சொன்னான்..ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஆமை முயல் கறி கதைகளை அடுக்கினான்..சிலைகளை உடைப்பேன் என்று பூச்சாண்டி காட்டினான்..நெய்தல் படை அமைப்பேன் என்று புருடா விட்டான்..ஆடு மாடு […]