புடவை ‘AI’ புகைப்படங்கள்:

சமூக ஊடகங்களில் சமீப காலமாகப் பெண்கள் புடவை அணிந்து, தலையில் பூச்சூடி இருக்கும் புகைப்படங்கள் அதிகமாக வலம் வருகின்றன. இந்த புகைப்படங்கள், பலரும் புடவை அணிந்து பார்த்திராதவர்கள் என்பதால், முதலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. ஆனால், இந்த புகைப்படங்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது.கூகுளின் புதிய ‘ஜெமினி 2.5 ஃப்ளாஷ் இமேஜ்’ என்ற கருவி, இது போன்ற புகைப்படங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு ‘நானோ பனானா’ என்ற பெயர் பிரபலமாகி வருகிறது. இது […]