திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம்: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி தீர்ப்பு!

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இன்று முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வழக்கின் பின்னணி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஒருபுறம் காசி விஸ்வநாதர் கோவிலும், மறுபுறம் சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன. வழக்கமாக மலையடிவாரத்தில் தீபம் ஏற்றப்படும் நிலையில், மலை உச்சி தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தீபம் ஏற்ற […]