துணை குடியரசுத் தலைவரின் விலகல்: மௌனம் ஏன் கேள்விகளை எழுப்புகிறது?

ஜூலை 21, 2025 அன்று, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல்நலக் காரணங்களுக்காக அவர் விலகியதாகக் கூறப்பட்டாலும், இந்தச் செயல் பொது வாழ்க்கையிலிருந்து அவர் முற்றிலும் விலகிவிட்டதால் பல கேள்விகள் எழுந்துள்ளன. இந்தியக் குடியரசின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியில் இருப்பவர், எந்தவித விளக்கமும் அல்லது அவரது உடல்நலம் குறித்த விவரங்களும் இல்லாமல் ராஜினாமா செய்வது அவ்வளவு சாதாரணமானதல்ல. தன்கரின் முந்தைய செயல்பாடுகளைப் பார்க்கும்போது இந்த மௌனம் […]

Nitin Gadkari: `அரசியல் என்பது திருப்தியற்ற ஆத்மாக்கள் நிறைந்த…’ – யாரைச் சொல்கிறார் நிதின் கட்கரி

மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருக்கும் நிதின் கட்கரி, அரசியல் விவாதத்தை கிளப்பியுள்ளார். நாக்பூரில் நடந்த 50 Golden Rules of Life புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், “அரசியல் என்பது திருப்தியற்ற ஆத்மாக்கள் நிறைந்த கடல். எம்.எல்.ஏ பதவி வேண்டுவோர் அமைச்சர் ஆக முடியாததால் வருத்தப்படுகின்றனர், அமைச்சராக இருப்பவர்கள் முதலமைச்சர் ஆக முடியாததால் சோகமாக உள்ளனர். அனைவரும் எதிர்பார்ப்புகளுடன் போராடுவதே அரசியல்” என்று தெரிவித்தார். கட்கரியின் இந்த கருத்துக்கள், அரசியலில் அவர் யாரைக் குறிப்பிட்டார் […]