சீமான் வெறி – பெரியார் தத்துவத்துக்கு எதிராக எழுந்த அரசியல் சர்ச்சை

நாய்க்கு வெறி பிடித்தால் பார்ப்பவர்களை கடித்து குதறும். நல்லவர் கெட்டவர் சிறியவர் பெரியவர் தெரியாது. சீமானும் இப்போ அந்த நிலைக்கு தான் வந்து விட்டார். தன் தம்பிகள் ஒவ்வொருவராக விலகி போக போக வெறி தலைக்கு ஏறிவிட்டது 2009 முதல் சிறுக சிறுக சேர்ந்த கூட்டம் தன் கண்முன்னே கலைந்து போவதை அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை, விஜய் வருகை மேலும் அவரை சோர்வடைய செய்திருக்கிறது பெரியாரை தொட்டவன் கொஞ்ச நாள் வாழ்வது போல தெரியும் ஆனால் […]

பாஜகவிடம் பணிந்த எடப்பாடி , பாஜக கூட்டணிக்கு தயாராகும் அதிமுக

பாஜக வோடு இனி எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என அறிவித்திருந்தார் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் சமீபகாலமாக அதிமுகவின் செயல்பாடுகள் பாஜகவோடு நெருங்கி போவதை உறுதி செய்வதாகவே உள்ளது என அரசியல் ஆர்வளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதிமுக தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இனி பாஜகவோடு கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தாலும், தொடர்நது பாஜக கொடுக்கும் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார். ஏறகனவே பழனிசாமியின் வலதுகரமான சேலம் இளங்கோவன் இடங்களில் […]

“மேக்ஸ்வெல்லை அணியில் எடுப்பது ஆஸ்திரேலியாவுக்குப் பின்னடைவு” – பாண்டிங் சொல்வதென்ன?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, சமீபத்தில் சொந்த மண்ணில் இந்தியாவுடனான பார்டர் கவாஸ்கர் தொடரை 3 – 1 எனக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, இம்மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிருக்கிறது. இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டதால், இலங்கைக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்றாலும் அவர்களுக்குப் பிரச்னையில்லை. இருந்தாலும், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான இலங்கை மண்ணில் […]

பெரியார் விவகாரம் : `சீமான் அண்ணனுக்கு நான் ஆதாரம் தருகிறேன்’ – அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதலமைச்சர், அமைச்சர்கள் கடந்த 15 நாள்களாக என்னென்ன பேசினார்கள். ஞானசேகர் யார் என்றே தெரியாது என்று கூறினார்கள். ஆனால் தற்போது அவர் திமுக அனுதாபி என்று முதலமைச்சரே கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மாறுபட்ட கருத்துகளை சொல்லி வருகிறார். முதலமைச்சர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார். டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி இல்லை […]

“பெரியாரை ஒழிப்பதுதான் என் கொள்கை..!’ – சீமான் காட்டம்

கடலூர் மாவட்டம், வடலூரில் நேற்று நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்த சீமான், அண்ணா பல்கலைக்கழக விவகாரம், டங்கஸ்டன் சுரங்க பிரச்னை, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு உள்ளிட்டவற்றைப் பேசினார். தொடர்ந்து, “திருக்குறளை மலம் என்கிறீர்கள். கம்பன் உங்களுக்கு எதிரி, திருவள்ளுவர் உங்களுக்கு எதிரி. அப்படிப்பட்ட பெரியாரை கொள்கை வழிகாட்டி என்றால் எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி எனச் சொல்லுங்கள். பெண்ணிய உரிமையிலா? உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ […]

சாவர்க்கர் மீதான நரேந்திர மோடியின் மரியாதை காந்தி, சர்தார் படேல் மற்றும் அம்பேத்கருக்கு அவமதிப்பு

பிரதமர் நரேந்திர மோடி – நம் நாட்டின் ஒரே பிரதமர் என்பதைத் தவிர, வி.டி. சாவர்க்கரின் பெயரை தேசத்திற்குத் தனது உரையில் திரும்பத் திரும்ப அழைக்கும் – சமீபத்தில் டெல்லி பல்கலைக்கழகத்தில் சாவர்க்கரின் பெயரில் ஒரு கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய சாதனையைப் படைத்துள்ளார். மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரின் தொலைநோக்கு பார்வைக்கும், சுதந்திரப் போராட்டத்தின் நெறிமுறைகளுக்கும் இவரின் இத்தகைய செயல்கள் அவமதிப்பாகும். வி.டி. சாவர்க்கர் மீது காந்தி 20 ஆம் நூற்றாண்டின் முதல் […]

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஞானசேகரன் வீட்டில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23-ம் தேதி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகினார். அதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின்பேரில் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸார், வழக்குப்பதிந்து அறிவியல் ஆதாரங்கள் அடிப்படையில் கோட்டூரைச் சேர்ந்த தி.மு.க ஆதரவாளர் ஞானசேகரன் என்பவரைக் கைது செய்தனர். அப்போது அவர் போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனால் நீதிமன்ற காவலில் ஞானசேகரன், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். மாணவியின் வழக்கை தாமாக எடுத்த சென்னை உயர் […]

‘அமித் ஷாவின் ‘காஷ்மீர்-காஷ்யபா’ கருத்து விவாதத்தைத் தூண்டுகிறது, கல்வியாளர்கள் எடைபோடுகிறார்கள் ‘

ஸ்ரீநகர்: ‘காஷ்மீர்’ என்ற பெயரை இந்து வேத முனிவர் காஷ்யபருடன் இணைக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முயற்சி, நாட்டின் ஒரே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதியில் இந்துத்துவாவை திணிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) குற்றச்சாட்டு பற்றிய விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. “காஷ்மீர் காஷ்யபரின் வசிப்பிடமாக இருந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். காஷ்மீர் அவரது பெயரால் அழைக்கப்பட்டிருக்கலாம், ”என்று ஷா தேசிய தலைநகரில் வியாழக்கிழமை (ஜனவரி 2) ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கூறினார். […]

ஆளுநர் யார் என முக்கியமல்ல!’ – சட்டமன்ற சர்ச்சையைப்பற்றி விஜய் பேசுகிறார்

இன்று, 2025ம் ஆண்டுக்கான முதல் தமிழக சட்டமன்றக் கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். இதேப்போல கடந்த ஆண்டும் ஆளுநர் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. இன்று ஆளுநர், உரையை வாசிக்காமல் வெளியேறிய பிறகு, “அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்துக்கு இவ்வளவு அவமரியாதை செய்ததில் ஒரு தரப்பினராக இருக்கக் கூடாது என்று கடும் வேதனையுடன் அவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர்” என ஆளுநர் மாளிகை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. ஆளுநர் மற்றும் திமுக அரசு […]

பா.ஜ.க மாநிலத் தலைவர் பதவியில் தமிழிசை, நயினார்; அண்ணாமலை தனிக் கட்சி தொடங்க உள்ளாரா?

பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் பதவியை தக்கவைத்துக்கொள்ள, அண்ணாமலை படாதபாடு படித்து வருகின்றார். அ.தி.மு.க-வோடு சரியான உறவு அமைப்பதில் அண்ணாமலைக்கு ஒரு நிலையான கசிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை அவரின் நிலைப்பாட்டை மறுக்காமல், பா.ஜ.க மேலிடமும் அவரை துணை வழங்குகிறது, ஆனால் இது முன்னணி அரசியல் உந்துதல்களில் பெரிய சவாலாக இருந்துள்ளது. மிகவும் திடமான நிலைப்பாட்டுடன், தமிழிசை சௌந்தரராஜன், தனது நிலைமையை மேலும் வலுப்படுத்தி, மாநிலத் தலைவர் பதவியோ அல்லது மத்திய அமைச்சராவியோ கிடைக்க வேண்டும் என்று பா.ஜ.க மேலிடத்திற்கு […]