பெரியார் மாட்டிக் கொண்டாரா? சீமான் கருத்துக்கு தோழர் தியாகுவின் பதில் தொடர்!

தந்தை பெரியார் கருத்துகள் மீது தாராளமாக விவாதம் செய்யலாம். அதற்கு முன் சீமான் பரப்பிய அவதூறுக்குத் தீர்வு கண்டாக வேண்டும். “உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக தாய், அக்காள் தங்கை, மகள் யாருடனும் உடலுறவு கொள்ளலாம்” என்று பெரியார் சொன்னார் என்று சீமான் கூறியதற்கு அவராக இது வரை சான்று ஏதும் தரவில்லை. பெரியார் எங்கே எப்போது இப்படி சொன்னார் அல்லது எழுதினார்? என்ற கேள்விக்கு அவர் நேராக விடை சொல்லவில்லை. அவர் சார்பில் அவரிடம் அதிகாரம் பெற்று […]
பெரியார் மீதான அவதூறு சீமானிடம் கற்கச் சொல்கிறார் மாவோ!

தமிழ்நாட்டின் நிகழ்கால அரசியலில், குறுகிய காலத்தில் சீமான் அளவிற்கு கவனம் பெற்ற அரசியல் தலைவர் வேறு எவருமிலர் எனலாம். பொய்கள் மற்றும் போலிக் கதைகள் மட்டுமே சொல்லி தமிழ் இளையோரை ஈர்த்தவரல்லர் சீமான். சீமான் ஈர்ப்புக்கு ஞாயமான அடிப்படைகளும் இருக்கவே செய்தன. 2009 ஆம் ஆண்டு இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத இராணுவம் ஈழத் தமிழ் மக்களை கொன்றழித்த போது, அதற்கெதிராக தமிழ்நாட்டில் ஏற்பட்ட தமிழர் எழுச்சியை ஒடுக்கி, இனக்கொலை நடந்தேற இந்திய வல்லதிக்கத்தோடு துணை நின்றதன் […]
“வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்: நினைவு நாளில் அவரது தியாகத்தை போற்றும் நேரம்”

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவுநாள் (29.012025) நெருங்கும் நிலையில், உங்கள் கனிவான பார்வைக்கு தோழமையுடன் இந்த மடலை அனுப்புகிறோம். தன்னுடைய ஈடு இணையற்ற உயிர் தியாகத்தாலும், அளவிட இயலாத அறிவாற்றலாலும் உலகெங்கும் தமிழினத்தை தலைநிமிரச் செய்த அந்த மாவீரனின் நினைவு நாளில் அமைப்புகள், அரசியல் கட்சிகள் என அனைத்து எல்லைகளையும் கடந்து தமிழர்களை ஒன்று திரட்டி வீரவணக்கம் செலுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இதற்காக அமைக்கப்பட்ட மேற்கண்ட குழுவில் திரைக் கலைஞர் சத்தியராஜ் புலவர் இரத்தினவேலன், மரு.தாயப்பன், செல்வராஜ் முருகையன், […]
கலைஞரை சீமான் விமர்சிக்கும் போது நீங்கள் எங்கே போனீர்கள் ?? பதில் சொல்லுங்கள்

ஈழத்தில் நடந்த இன அழிப்பை திமுக செய்த தவறாக தான் இன்றளவும் எல்லா தேர்தல் மேடைகளிலும் ஓர் அரசியல் பிரச்சாரமாக பயன்படுத்த படுகிறது. அரசியல் சாசன அமைப்பை, இந்திய அரசின் இராஜதந்திர நகர்வுகளை புரிந்தால் இப்படி பேச மாட்டோம் திமுக மீது பழி போட்டு ஆதாயம் அடையும் யுத்தி அதிமுக வில் தொடங்கி நேற்று வந்த விஜய் வரையில் இதற்கு விதிவிலக்கல்ல. 2009 முதல் 2017 வரை பெரியாரிய இயக்கங்கள் இதை எதிர்த்து பேசினார்கள் என்று சொன்னால் […]
நேற்று நியூஸ் 18 சேனலுக்கு ஈழ போர்க்களத்தில் நேரடியாக விடுதலை புலிகளின் கலைத்துறையில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் அவர்களை நெறியாளர் கார்த்திகை செல்வன் எடுத்த முக்கியமான நேர்காணல்

யூடியூபில் அந்த வீடியோ 1 மணி நேரம் 10 நிமிடம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நாம் அனைவரும் சீமான் எவ்வளவு மோசமான பொய்யர், அய்யோகியர், சந்தர்ப்பவாதி என்று எளிதில் தெரிந்துகொள்ள அந்த காணொளியின் டாப் 10 சுவாரசியங்கள் பின்வருமாறு 1) சீமான் ஆயுதம் வைத்துள்ள புகைப்படம் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் அவர்கள் எடுத்தது. பல ஆண்டுகளாக சீமான் ஆதரவாளர்கள் குறிப்பாக இடும்பாவனம் கார்த்திக் சொன்னது பொய் என்றும் “Geo Tagging” புகைப்படங்கள் தன்னிடம் ஆதாரம் இருப்பதாக சந்தோஷ் சொல்லி இருக்கிறார் […]
“ஆரியன் ரவி நாடக சீமான்” இருக்கும்வரை திமுக வை யாராலும் வெல்ல முடியாது – பெயரை கூட சொல்லாத முதல்வர் ஸ்டாலின்.

எதிரிகளுக்கு வயிறு எரியும் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இன்று 3000 க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் முதல்வர் முன்னிலையில் திமுக வில் இணைந்தனர். அங்கு பேசிய முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெயரை ஒருமுறை கூட சொல்லவில்லை, ஆளுநர் RN பெயரை பலமுறை நேரடியாக சொல்லி கடுமையான விமர்சனங்களை வைத்தார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு ஒரு […]
“தமிழர் வணிகத்தின் பிம்பம்: ராஜேந்திர சோழனின் உலகளாவிய வெற்றிகளுக்கான ஆதாரம்”

ராஜேந்திர சோழன் உலகளாவிய வெற்றியாளராக மாற உதவியது ஒரு தமிழ் வணிகக் குழுதான்: ராஜேந்திர சோழன் பற்றிய வெளிவரும் உண்மைகள் . சோழப் பேரரசு அதன் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட வர்த்தகம் மற்றும் கலாச்சாரத்தில் செல்வாக்கு செலுத்தி, பரந்த பகுதிகளில் பரவியது. கிபி 1014 முதல் 1044 வரை ஆட்சி செய்த முதலாம் இராஜேந்திர சோழன் இந்த விரிவாக்கத்தில் முக்கியப் பிரமுகராக இருந்தான். அவரது இராணுவப் பிரச்சாரங்கள் பேரரசின் எல்லையை தென்கிழக்கு ஆசியா மற்றும் அதற்கு அப்பால் விரிவுபடுத்தி, […]
தமிழ்நாட்டின் பண்டைய இரும்பு தொழில்நுட்பம்: வரலாறு மற்றும் முன்னேற்றங்கள்

தமிழ்நாட்டில் தொல்பொருள் கண்டுபிடிப்புகள்தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், சிவகாளி மற்றும் கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சிகள் பண்டைய இரும்பிற்கான விரிவான ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளன. இந்த இடங்களில் காணப்படும் கருவிகள், ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் தொல்பொருள் தமிழ் சமூகத்தின் உலோகவியல் வளர்ச்சியைக் குறிக்கின்றன. ரேடியோகார்பன் டேட்டிங் கிமு 1200 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் இரும்பு பயன்பாட்டில் இருந்ததைக் காட்டுகிறது. கோயில்களில் காணப்படும் இரும்பு ஆயுதங்கள் மற்றும் விவசாய கருவிகள் இரும்பை உருக்கி வடிவமைப்பதில் தமிழர்களின் திறமையை வெளிப்படுத்துகின்றன. மேலும், உயர்தர தகரம் வெண்கல […]
தாயுடன் புணர்ந்தது ஒரு பார்ப்பன மகனே :
எச்ச ராஜா உனக்கு பக்கம் 21 என்றால் எங்களுக்கு படலம் 26 ? : இது பிரம்மதேவர் சரஸ்வதி கதை அல்ல. ஒரு காம வெறி பிடித்த பார்ப்பானின் கதை. காமவெறி என்றால் சாதாரண காமவெறி கிடையாது. அவனுடைய தாயை புணர்ந்த காமவெறி பிடித்த பார்ப்பான். திருவிளையாடல் புராணத்தில் 26வது படலமாக வருவது ” மாபாதகம் தீர்த்த படலம் ” என்ற படலம். அதன் பாடல் வரி : ….. விரை செய் மாலைக் குலோத்துங்க மீனவன் […]