தாஹோட் ரயில்வே ஒப்பந்தம்: ‘Make in India’வா?

2025 மே 26-ஆம் தேதி, குஜராத்தின் தாஹோத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பிரதமர் மோடியின் முன்னிலையில் 9,000 ஹெச்பி திறன் கொண்ட இந்தியாவின் முதல் மின்சார ரயில் என்ஜினை அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியில் பேசிய வைஷ்ணவ், இந்த புதிய ரயிலின் தொழில்நுட்ப சிறப்பம்சங்களை விளக்கியதுடன், தாஹோட் வசதி முழுமையாக இந்தியரால் உருவாக்கப்பட்டதென வலியுறுத்தினார். ஆனால் உண்மையில், மீளுருவாக்க பிரேக் எனும் தொழில்நுட்பம் இந்திய ரயில்வேயில் 1990களிலேயே அறிமுகமாகியுள்ளது. மேலும், மேற்கு வங்காளத்தில் உள்ள […]

குஜராத் இடைத்தேர்தலில் பாஜகவை வீழ்த்தியது ஆம் ஆத்மி, கேரள தொகுதியில் காங்கிரஸ் வெற்றி

பிப்ரவரியில் நடந்த டெல்லி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியிடம் தோல்வியடைந்த பிறகு, குஜராத்தில் உள்ள விசாவதர் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது .இந்த வெற்றியின் அர்த்தம், 2022 தேர்தலில் வென்ற ஒரு இடத்தை ஆம் ஆத்மி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது, அப்போது வெற்றி பெற்ற பூபேந்திர பயானி பாஜகவிடம் சென்றதைக் காண முடிந்தது.ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கும் பஞ்சாபில் உள்ள லூதியானா மேற்கு தொகுதியையும் தக்க வைத்துக் கொண்டது.இதற்கிடையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கேரளாவின் நிலம்பூர் தொகுதியையும், மேற்கு வங்காளத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் காளிகஞ்ச் தொகுதியையும் தக்க வைத்துக் கொள்ளும் […]

உலகத்தின் எதிர்காலமும் பாலஸ்தீன் பிரச்சனையும் ! நோம் சாம்ஸ்கியின் (Noam Chomsky) எச்சரிக்கைகள்

உலகப்பெரும் அறிஞராகக் கருதப்படும் அமெரிக்க நாட்டை சார்ந்த நோம் சாம்ஸ்கி, 2023 ஆம் ஆண்டு அல் ஜசீரா நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இன்றைய உலகத்தின் நிலைமையை பற்றிய தனது ஆழமான கவலையை வெளிப்படுத்தினார். “அனுபோர்” பற்றி அவர் எச்சரிக்கிறார். அணு விஞ்ஞானிகள் நிர்ணயிக்கும் ‘டூம்ஸ்டே கிளாக்’ (Doomsday Clock) தற்போது ‘மிட்நைட்டிற்குப்’ (அணுபோர் தொடங்க) 89 வினாடிகள் மட்டுமே தொலைவில் இருக்கிறது; இது வரலாற்றில் இது வரை இருந்த மிக அபாயகரமான நிலை என்றார் சாம்ஸ்கி. உலகம் […]